ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!
Nov 8, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக மக்கள் படும் துயரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றோடு அரசு அலுவலகங்களும் நிறைந்திருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திகழ்ந்து வருகிறது. நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கல்வி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாளையங்கோட்டைக்கு ரயில்மூலம் வந்து பேருந்து நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

ஆனால், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான பேருந்து வசதிகள் போதுமான இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 20 ரூபாய் பயணக் கட்டணத்தில் ரயில் மூலமாகப் பாளையங்கோட்டைக்கு வரும் பயணிகள், அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆட்டோவிற்காகச் செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் போதிய பேருந்து வசதியின்றி இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் தங்களின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பதால் வசதி வாய்ப்பில்லாத பலர் 5 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து செல்கின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருவது தனது கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையில் போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: திருநெல்வேலிRailway Station TO Bus Station - Sorry for not having enough buses runningதென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
ShareTweetSendShare
Previous Post

புதிய வந்தே பாரத் ரயிலில் பயணித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி!

Next Post

காமராஜர் நினைவிடத்தில் கால் வைக்க அருகதையற்றவர் மனோ தங்கராஜ் – பொன் ராதாகிருஷ்ணன்

Related News

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

நகராட்சி துறையில் முறைகேடு – தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம் : அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்து – 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies