வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை - வனத்துறை விளக்கம்!
Nov 9, 2025, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையின் காலில் வனத்துறையினரின் ஜீப் மோதியது. அதனைத்தொடர்ந்து யானையை துரத்திச் சென்று வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.

இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகுபலி யானை இருக்கும் இடத்தை வண்டியில் சென்று பார்த்தபோது, யானையானது வனச்சரக வாகனத்தை தந்தத்தை வைத்து தள்ள முயற்சித்ததாகவும், அப்போது வனப்பபணியாளர்கள் வாகனத்தில் சைரன் எழுப்பியும், சத்தமிட்டும் யானையை விரட்ட முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

யானையின் முன்பக்கம் மரம் மற்றும் கட்டிடங்கள் இருந்ததால், யானையிம் பின்பகுதி வாகனத்தில் உரசியதாகவும், அதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வனப் பணியாளர்களுக்கோ, பாகுபலி யானைக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: no injuries for Bahubali elephantForest DepartmentcoimbatoreMettupalayamBahubali elephant
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

Next Post

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Related News

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies