32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!
Nov 14, 2025, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதால் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாகத் தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பயங்கரவாதிகள் ஹரியானாவில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கிடையே, 32 கார்களைப் பயன்படுத்தி மாபெரும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

32 கார்களில் வெடிபொருட்களை எடுத்துச் செல்லப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், முக்கிய நபர்கள் கைதானதால் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags: policedelhiNiaTerrorists plan to carry out 32 attacks using 32 carsசதித்திட்டம் முறியடிப்பு
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்பு சட்டத்தை மீறி எஸ்ஆர்எம் ஹோட்டல் கையகப்பற்றல் – வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Next Post

ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies