எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?
Jan 14, 2026, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​ இல்லாமல் 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்களுக்​குச் சென்று​ விட்​ட​னர். எங்கே நடந்தது இந்தச் சம்பவம்? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் ஏணி மேல் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தங்கம் விற்பனை குறைவதோடு அவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கத்தை உற்பத்தி செய்யும் பொற்கொல்லர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு கோவையிலும் எதிரொலித்துள்ளது.

தொழில் நகரான கோவை, தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. 40 ஆயிரம் பொற்​கொல்லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் வரை இத்தொழிலில் வேலை​ வாய்ப்பினை பெற்​றுள்​ளனர். ஆனால் தங்​கத்​தின் விலை தற்போது வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​ பாதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பின் தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரு​கிறது.

மத்​திய அரசு தங்​கம் இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்ட வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்​கப்​படு​கிறது. ஆனாலும் உலக சந்தை நில​வரத்​துக்கு ஏற்பத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு​கிறது. கோவை நகரில் சராசரி​யாக நாளொன்றுக்கு 200 கிலோ அளவுக்குத் தங்க நகை வணி​கம் நடை​பெற்று வந்​தது. ஆனால் இப்போது அப்படியில்லை. தொடரும் விலை உயர்​வால் தங்க நகை தயாரிப்புத் தொழில் முற்​றி​லும் முடங்கியுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் கோவை​யில் மொத்​தம் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உள்ளனர். தற்​போது நில​வும் நெருக்​கடி​யான சூழல் காரணமாக 10 ஆயிரம் பேர் தங்​களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தங்க நகை உற்பத்தியையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொற்கொல்லர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags: today gold rate22 carat gold rateதங்கம்Unattainable gold: What is the future of goldsmiths?
ShareTweetSendShare
Previous Post

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Next Post

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies