மழை வெள்ள மீட்பு பணி - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Jan 13, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை வெள்ள மீட்பு பணி – காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 1, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தேசிய பேரிடர் மீட்புப்படை பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட சத்தான பொருட்களை வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, திருபட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீனவர்களிடம் அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து, நேரு நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த உணவு கூடத்தில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags: low pressurepondy rainrain warningChennai metro logical deptkaraikal collector inspectiontamilnadu rainimdheavy rainrain alertweather updateKARAIKAL
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Next Post

இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies