மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் - பள்ளிக்கரணை குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் – பள்ளிக்கரணை குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 3, 2025, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேடவாக்கத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு தெருக்களில் புகுந்துள்ளது.

இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததாலேயே வெள்ளம் தேங்கி உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical deptMedavakkam lake overflowPallikaranai. residential areaschennai raintamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

திருமுல்லைவாயில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் – குடியிருப்புவாசிகள் அவதி!

Next Post

கனமழை காரணமாக குண்டும் குழியுமான ஆற்காடு சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies