ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!
Jan 14, 2026, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் அடுத்த மாரச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், அதிமுக நிர்வாகி பிரசாந்தின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹரிஷை, மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மஞ்சுளா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கூலிப்படையை ஏவி ஹரீஷை, மஞ்சுளா கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால், தனக்கு தெரிந்த கும்பலுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஹரீஷை கொலை செய்ததும் அம்பலமானது. இதுதொடர்பாக மஞ்சுளா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: A blackmailer was killed by a mercenary force near Hosur
ShareTweetSendShare
Previous Post

கோவை : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேர் மீதும் பாய்ந்த குண்டர் சட்டம்!

Next Post

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies