ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!
Jul 26, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் மசூதி கட்டுவதற்கு எதிராகக் கவிதை பாடிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெர்ம் நகரில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மசூதிக்கு எதிராக 12 வயதான மரியா யுஷ்கோவா என்பவர் உணர்வுபூர்வமான ஒரு கவிதை வாசித்தார். எழுந்து வாருங்கள் என் மக்களே, கொடூரமான கூட்டம் நம் மீது தாக்குதல் நடத்துகிறது. தாய்நாட்டை அழிப்பதற்காக மசூதி நீண்டு நிற்கிறது.

அந்தப் பெரும் மசூதி நமக்காக ஒரு சாட்டையைத் தயார் செய்கிறது என அந்தக் கவிதை அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவியது.

இதையடுத்து போலீசார் சிறுமிக்குச் சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரஷ்ய அரசியலமைப்பின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, அதிகாரிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து வெறுப்பை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் மிரட்டியுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்து சிறுமி மரியா விடுவிக்கப்பட்டார்.

Tags: russiaRussia: Girl summoned for singing poetry against mosque construction
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!

Next Post

சிவகங்கை : யூரியா உரங்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies