ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!
Sep 12, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவில் மசூதி கட்டுவதற்கு எதிராகக் கவிதை பாடிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெர்ம் நகரில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மசூதிக்கு எதிராக 12 வயதான மரியா யுஷ்கோவா என்பவர் உணர்வுபூர்வமான ஒரு கவிதை வாசித்தார். எழுந்து வாருங்கள் என் மக்களே, கொடூரமான கூட்டம் நம் மீது தாக்குதல் நடத்துகிறது. தாய்நாட்டை அழிப்பதற்காக மசூதி நீண்டு நிற்கிறது.

அந்தப் பெரும் மசூதி நமக்காக ஒரு சாட்டையைத் தயார் செய்கிறது என அந்தக் கவிதை அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவியது.

இதையடுத்து போலீசார் சிறுமிக்குச் சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரஷ்ய அரசியலமைப்பின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, அதிகாரிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து வெறுப்பை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் மிரட்டியுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்து சிறுமி மரியா விடுவிக்கப்பட்டார்.

Tags: russiaRussia: Girl summoned for singing poetry against mosque construction
Share
Tweet
SendShare
Previous Post

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!

Next Post

சிவகங்கை : யூரியா உரங்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies