ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!
Jul 26, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் அடுத்த மாரச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், அதிமுக நிர்வாகி பிரசாந்தின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹரிஷை, மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மஞ்சுளா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கூலிப்படையை ஏவி ஹரீஷை, மஞ்சுளா கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால், தனக்கு தெரிந்த கும்பலுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஹரீஷை கொலை செய்ததும் அம்பலமானது. இதுதொடர்பாக மஞ்சுளா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: A blackmailer was killed by a mercenary force near Hosur
ShareTweetSendShare
Previous Post

கோவை : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – கைதான 3 பேர் மீதும் பாய்ந்த குண்டர் சட்டம்!

Next Post

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

Related News

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies