கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!
Feb 4, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

கொல்கத்தாவின் பிரிகேட் பேரேட் மைதானத்தில் நேற்று, சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பின் தலைமையில், மிகப்பெரிய அளவில் கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்று, பகவத் கீதையின் புனிதமான பாடல்களை ஒருமித்த குரலில் பாராயணம் செய்தனர்.

தவில், சங்கு போன்ற இசைக்கருவிகளின் ஒலிகள் மைதானம் முழுவதும் ஒலித்தன. இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் என்பவரால் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தின் அடுத்த நாளில், சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A grand Gita recitation event was held in Kolkata with around 6.5 lakh people participatingபிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் கனமழை – வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைக்குடா மீனவர் கிராமம்!

Next Post

கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies