ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல - மோகன் பகவத் விளக்கம்
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மோகன் பகவத் விளக்கம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நிர்வாகிகளை சந்திக்கும் அவர், எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உரையாடி வருகிறார். அந்த வகையில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து சமுதாயத்தை முன்னேற்றுவதற்கானது என தெரிவித்தார். ஆனால் வேறு எந்த மதத்திற்கும் ஆர்எஸ்எஸ் எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.

என் உடலை வலுவாக வைத்துக் கொள்கிறேன் என்றால், அது பிறரை தாக்குவதற்காக அல்ல என்றும், யாராவது என்னை தாக்கினால், அந்த வலு என்னை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய திருநாடு மற்றும் மக்களின் நலனுக்காக ஆர்எஸ்எஸ் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் ஒரு தனியாக அமைப்பு கிடையாது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்று நோக்கத்தில் தான் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றும், அவர் கூறினார்.

நாம் அனைவரும் சங்கத்தின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சங்கத்தில் உள்ள  முக்கிய நபர்கள் இந்தியா முழுவதும் சென்று தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களிடம் சங்கத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்களையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சங்கத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அங்கீகாரம் இல்லை என்றும்,  மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  தவறான புரிதல் காரணமாக சில வததிகள் பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: RSS organizationmohan bhagwat speechrss centenary year celebrationRSS is not against any other religion.trichySamayapuramRSS chief Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை – இந்து மக்கள் கட்சி கண்டனம்!

Next Post

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies