பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து - பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!
Jan 14, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் மோடிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிந்து மாகாணத்தைச் சேர்ந்த JSMM தலைவர் ஷஃபி பர்ஃபத், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், தற்போது ஜிஹாதிகளால் செல்வாக்கு பெற்ற ராணுவத் தளபதியால் கட்டுப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதக் குழுக்களின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும், இது உலகளாவிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், சிந்து மற்றும் பலுசிஸ்தானில் அணு ஆயுதங்கள் ரகசியமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷஃபி பர்ஃபத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: PM ModipakistanPakistan's nuclear facilities in danger of falling into the hands of terrorists - JSMM President's urgent letter to Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Next Post

பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies