உத்தரபிரதேசம் : பழைய பொருட்களை கலை படைப்பாக மாற்றி வரும் இளைஞர்!
Jan 18, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரபிரதேசம் : பழைய பொருட்களை கலை படைப்பாக மாற்றி வரும் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருளாக மாற்றி வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் சஹ்ரன்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் நட், போல்டு, பழைய ஆட்டோமொபைல் பாகங்கள், தையல் இயந்திர பாகங்கள் மற்றும் தேய்மானம் அடைந்த இயந்திரங்களின் பாகங்கள் போன்ற பல்வேறு இரும்பு பொருட்களை பயன்படுத்தி கலைப்பொருட்களை வடிவமைத்து வருகிறார்.

பழைய கழிவு பொருட்களைப் பயன்படுத்தி முற்றிலும் கையால் செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அற்புதமான உலோகச் சிற்பங்களை அருண்குமார் உருவாக்கி வருகிறார். கொரிலா, குதிரை, சிங்கம், டைனோசர் போன்ற இவரது படைப்புகள் பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்டவை என்பதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அருண்குமாரின் தனித்துவமான கலைப் படைப்புகள் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிச் சர்வதேச சந்தைகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவரது படைப்புகள் ஆயிரம் ரூபாய் முதல் 40 லட்சம் வரை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

Tags: A young man from Uttar Pradesh is turning old items into works of art
ShareTweetSendShare
Previous Post

பிரேசில் : முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

Next Post

சென்னையில் குழந்தைகளுக்கு தொழுநோய் பாதிப்பு அதிகரிப்பு!

Related News

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies