ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Mar 16, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோடு ஷோ தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.

இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுஎனத் தமிழகழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதுசம்பந்தமாக வழக்கு தொடரால் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Madras High Court orders Tamil Nadu government to issue guidelines regarding road shows by Jan. 5!newstoday newstn govtசென்னை உயர்நீதிமன்றம்ரோடு ஷோ
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீலீலா அளவிற்கு நடனம் ஆடும் வாய்ப்பை வழங்கவில்லை – சிவகார்த்திகேயன்

Next Post

தமிழக அரசுடன் ஷ்னைடர் நிறுவனம் ரூ.718 கோடியில் ஒப்பந்தம்!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies