மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!
Mar 19, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை வொர்லி கடற்கரை அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இது அழகான கடற்கரையைக் கொண்டுள்ளதால், மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இதனால் அங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இப்படி சிறப்பு வாய்ந்த இந்தக் கடற்கரையில் அவ்வபோது டால்பின்கள் தென்படுவதும் வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் டால்பின்கள் தென்பட்டதால் அதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வொர்லி கடற்கரையில் டால்பின்கள் வலம் வந்தன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்கரையில் டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Maharashtra: Dolphins spotted on Worli beach after 5 years
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Next Post

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies