மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!
Jul 23, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை வொர்லி கடற்கரை அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இது அழகான கடற்கரையைக் கொண்டுள்ளதால், மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இதனால் அங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இப்படி சிறப்பு வாய்ந்த இந்தக் கடற்கரையில் அவ்வபோது டால்பின்கள் தென்படுவதும் வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் டால்பின்கள் தென்பட்டதால் அதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வொர்லி கடற்கரையில் டால்பின்கள் வலம் வந்தன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்கரையில் டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Maharashtra: Dolphins spotted on Worli beach after 5 years
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Next Post

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies