மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!
Sep 6, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை வொர்லி கடற்கரை அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இது அழகான கடற்கரையைக் கொண்டுள்ளதால், மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இதனால் அங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இப்படி சிறப்பு வாய்ந்த இந்தக் கடற்கரையில் அவ்வபோது டால்பின்கள் தென்படுவதும் வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் டால்பின்கள் தென்பட்டதால் அதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வொர்லி கடற்கரையில் டால்பின்கள் வலம் வந்தன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்கரையில் டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Maharashtra: Dolphins spotted on Worli beach after 5 years
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Next Post

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

Related News

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies