அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!
Jan 18, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அருணாச்சல பிரதேச பெண் துன்புறுத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமுறைகளை நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை எனறும் அவர் கூறினார்.

நமது கலாசாரங்களையும், வரலாற்றையும் வெளிப்படுத்துவது இந்தியர்களின் கடமை என்றும், பண்டைய நாகரிகங்களில் இருந்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

வங்கதேசத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வாழ்த்துகிறோம் என்றும் ஜெங்சங்கர் குறிப்பிட்டார்.

Tags: Arunachal pradeshExternal Affairs Minister S JaishankarIIT ChennaiArunachal Pradesh is an integral part of India.
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவிப்பு!

Next Post

தவெகவுடன் கூட்டணி வைத்தால் மீண்டும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை – ப.சிதம்பரம் திட்டம்?

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies