சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோத கடைகள் - பொதுமக்கள் போராட்டம்!
Jan 14, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோத கடைகள் – பொதுமக்கள் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 5, 2026, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், திமுக 63 வது வட்டச் செயலாளர் பிரபாகரன் என்பவரின் துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக தெரிகிறது.

இதனால் நடப்பதற்கு போதிய அளவில் பாதை இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக நிர்வாகி மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் சட்டவிரோத கடைகளை அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் தொகுதிக்குள் உதயநிதி நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: Pachaiamman TempleDMK 63rd ward secretary Prabhakaran.Chennaipeople protestAnna SalaiDMK functionaryshops were operating illegally
ShareTweetSendShare
Previous Post

தோல்வி பயம் காரணமாக திமுக ரூ. 3000 வழங்கியுள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சொத்துக்கள் பறிபோனதற்கு அறநிலையத்துறையே காரணம் – அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies