எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து - 3 கிராம மக்கள் வெளியேற்றம் !
Mar 15, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !

Manikandan by Manikandan
Jan 6, 2026, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள இருசு மண்டா கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின்போது கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர், ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

ஆனால், கிணற்றில் இருந்து அதிகளவில் எரிவாயு வெளியேறியதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். 20 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ஆனால், தொடர்ந்து எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் கிணற்றை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருசு மண்டா உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

 

Tags: Fire accidentAndraFirevillagesMalkipuram areagas well
ShareTweetSendShare
Previous Post

இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் – 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு

Next Post

கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் விபரீத முடிவு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies