எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து - 3 கிராம மக்கள் வெளியேற்றம் !
Jun 15, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !

Manikandan by Manikandan
Jan 6, 2026, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள இருசு மண்டா கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின்போது கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர், ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

ஆனால், கிணற்றில் இருந்து அதிகளவில் எரிவாயு வெளியேறியதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். 20 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ஆனால், தொடர்ந்து எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் கிணற்றை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருசு மண்டா உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

 

Tags: Fire accidentAndraFirevillagesMalkipuram areagas well
ShareTweetSendShare
Previous Post

இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் – 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு

Next Post

கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் விபரீத முடிவு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies