ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS - தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!
Mar 15, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

Manikandan by Manikandan
Jan 7, 2026, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தும் காளை வளர்ப்போர் சிலர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் தான் இந்தச் சுதந்திரா தேவி. காளை வளர்ப்பதில் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சுதந்திரா தேவி மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் காளை வளர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாகக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சுதந்திரா தேவியின் குடும்பம் 22 காளைகளைத் தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி வளர்த்து வருகின்றனர்.

சுதந்திரா தேவியைப் போலவே அவரது பேத்திக்கும் காளை வளர்ப்பில் அதீத ஈடுபாடு உள்ளது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காளை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கிய ஹாசிணி, தற்போது வரை தனது பாட்டி சுதந்திரா தேவிக்கு உறுதுணையாக இருந்து காளைகளைக் கவனித்து வருகிறார்.

மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குக் காளைகளை அழைத்துச் செல்லும்போது, காளைகளை அவிழ்த்துவிடுவதற்கான போதிய ஏற்பாடின்மை, பரிசுகள் வழங்குவதில் குளறுபடிகள் எனப் பல்வேறு சிரமங்கள் இருக்கும் நிலையில், அதனைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதோடு, ஜல்லிக்கட்டு களத்தில் போதுமான சேசிங் பாயிண்ட் இல்லாத நிலையில், வழித்தவறி காளைகள் செல்வதை தடுக்க அரசே முன்வந்து காளைகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர் பொங்கல் திருநாளுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், அதற்கேற்ப காளைகளைத் தயார்படுத்தும் பணியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

காளைகளும், காளையர்களும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுவதை உரிய ஏற்பாடுகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

 

 

Tags: MaduraipongalUsilampatti2026 jallikattupongal 2026
ShareTweetSendShare
Previous Post

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

Next Post

வெனிசுலா அதிபரை சிறைபிடிக்க இதுதான் காரணமா? – டிரம்ப்-ஐ வெறுப்பேற்றிய மதுரோவின் டான்ஸ்! – சிறப்பு தொகுப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies