காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? - ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Manikandan by Manikandan
Jan 13, 2026, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேரிச்சம்பழம், வாழைப்பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, தேங்காய் என பல்வேறு உணவுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டு அவைகளுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பரிசுகளை வென்றுவரும் காளைகளை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

டோக்கன் முறையாக இருந்தாலும் சரி, அதற்கு பின் தற்போது கடைபிடிக்கப்படும் ஆன்லைன் நடைமுறையாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான் ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பித்த பின்பும் கூட இப்பகுதி காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் காளைகளுக்கு அனுமதி கிடைப்பதாக குறிப்பாக டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காளைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மட்டுமே 30க்கும் அதிகமான காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ஒருசில அரசியல் காரணங்களுக்காக அக்காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது அப்பகுதி மக்களிடையேயும், காளைகளை வளர்ப்போர்களிடேயும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதிவாய்ந்த காளைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Maduraithenipongal2026 jallikattupongal 20262026 jallikattu bull
ShareTweetSendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொங்கல் வாழ்த்து!

Next Post

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies