இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!
Jan 25, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

Manikandan by Manikandan
Jan 24, 2026, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவோடு இரவாக 60 அடி நீள இரும்பு பாலம் திருடப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தின் தோதிபாராவில் உள்ள கால்வாயின் மீது 60 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட இரும்பு பாலம் ஒன்று அமைந்திருந்தது. இதனை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கரையை கடக்க பயன்படுத்தி வந்தனர்.

சுமார் 30 டன் எடையுள்ள இந்த இரும்பு பாலத்தை இரவோடு இரவாக சிலர் திருடிச் சென்றனர். இந்நிலையில் வழக்கம் போல் காலையில் எழுந்து மறுகரைக்கு செல்ல வந்த மக்கள், இரும்பு பாலத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கேஸ் கட்டர்களை பயன்படுத்தி இரும்பை வெட்டி பாலத்தை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர்.

திருடப்பட்ட இரும்பு பாலத்தின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே போல அந்த பாலத்தின் அருகே நீர் குழாயைச் சுற்றியிருந்த இரும்பு பாதுகாப்பு உறையையும் திருடர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

நல்வாய்ப்பாக கேஸ் கட்டர்கள் நீர் குழாயை சேதப்படுத்தாததால் கோர்பாவில் வசிக்கும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பியுள்ளனர்.

காணாமல் போன பாலத்தை கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர்

Tags: PeopleChhattisgarhovernightstoleniron bridge
ShareTweetSendShare
Previous Post

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

Next Post

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

Related News

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies