பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!
Mar 18, 2026, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

Manikandan by Manikandan
Jan 31, 2026, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவிநாசியை சேர்ந்த 13 வயது சிறுவன், குன்னத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவரை சக மாணவர்கள் இருவர், சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி கிண்டலடித்ததாக கூறப்படுகிMறது.

இதனை தொடர்ந்து 2 மாணவர்களும், அந்த மாணவனின் கைகாலை பிடித்து, எரியும் குப்பையில் தூக்கி வீசியுள்ளனர்.

இதில் தீக்காயம் அடைந்த மாணவர், பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாணவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்களும் தனது மகனை கிண்டல் செய்வதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Video Link:

https://youtu.be/YdLYojTbxiU

Tags: fighttamilnaduteachersTiruppurstudentavinashi
ShareTweetSendShare
Previous Post

போர் பதற்றம் நடுவே இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

Next Post

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

Related News

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து விலகிய அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய்

ரயில்வே துறையில் வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies