உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டியுள்ளதால், பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
விலகல் குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறியுள்ளேன் என தெரிவித்தார்
தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
















