ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில்
ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல எனவும் தமிழகத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர் என
தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம் பெயர் தொழிலாளர்களின் பங்கு இன்றியமையாதது எனவும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது இனியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
















