காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் தங்களது உயிரை வாங்குவதாக, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1967க்கு பிறகு காங்கிரசால் ஆட்சி அமைக்க முடிந்ததா? என அவர் கேள்வி எழுப்பினார்
திமுக 110 தொகுதிகளில் வென்றபோது கூட காங்கிரஸ். ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்றும், காங் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும்; அது அவர்களுடைய விருப்பம் என்றும் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
















