தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியான நிலையில்,
125 நாட்களுக்கு பின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
















