சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் - பிரதமர் மோடி
Feb 14, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் பயணத்தில், சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்கள் முக்கிய மைல்கல்லை குறிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்களை திறந்து வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தப் புதிய கட்டடங்கள் வெறும் கற்களாலும் சிமெண்ட்டாலும் ஆனவை அல்ல, மாறாக 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் என்று குறிப்பிட்டார்.

மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் கட்டடங்கள், இந்தியாவை காலனித்துவ மனநிலையில் வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்று கூறிய அவர், அந்த அடிமைத்தனத்தின் அடையாளத்தை விடுத்து நாம் புதிய வரலாற்றை தொடங்குவதாகவும் தெரிவித்தார். இந்த பெயர் வைத்ததன் மூலம், அதிகாரம் என்பது சேவை செய்வதற்கானதென மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister modiSeva Teerthamartavya Bhavan buildingsPrime Minister's Officemodi speech
ShareTweetSendShare
Previous Post

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

Next Post

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

Related News

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்!

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்கிறார் தவெக தலைவர் விஜய் – அதிமுக விமர்சனம்!

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

Load More

அண்மைச் செய்திகள்

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

கரூர் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விஜய் கூட்டத்தில் அடுத்த மரணம்!

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies