சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் மோதல் - போலீசார் வழக்குப்பதிவு!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் மோதல் – போலீசார் வழக்குப்பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒரு தரப்பு திமுகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாததால் இடைக்கால நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் இடையே சில தினங்களுக்கு முன் பல்லவன் இல்லத்தில் உள்ள எல்பிஎப் அலுவலகத்தில் தகராறு ஏற்பட்டு, சங்க கட்டடத்திற்கு பூட்டு போடப்பட்டது.

இதனையடுத்து திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், இருதரப்பையும் சமரசம் செய்து தேர்தல் நடத்தும் வரை பழைய நிர்வாகிகளே தற்காலிகமாக தங்களது பொறுப்புகளை தொடரலாம் என தெரிவித்தனர்.

இதன்படி, பழைய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, பழைய நிர்வாகிகளும், இடைக்கால நிர்வாகிகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும், இடைக்கால நிர்வாகிகளான பெரம்பூர் ஆறுமுகம் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இடைக்கால நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பெரம்பூர் ஆறுமுகம் உள்ளிட்ட 100 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: Pallavan IllamThiruvallikeni policeDMK trade union officials clashLPF office
ShareTweetSendShare
Previous Post

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

Next Post

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies