கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பு!
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பு!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அல்மாட்டி நகரின் முக்கிய சாலைகள், நடைபாதைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில், இந்த ட்ரோன்கள் வானில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றன. இவற்றின் மூலம் குப்பை வீசுதல், சிறிய அளவிலான சட்ட மீறல்கள் போன்றவைகள் கண்காணிக்கப்படுகின்றன. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ஒலிபெருக்கி மூலம் உடனடியாக எச்சரிக்கை வழங்கும் வசதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படையை அனுப்பாமல் நகரின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், பொது இடங்களில் பொறுப்புணர்வை வளர்த்துச் சமூக ஒழுங்கை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், மக்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் நகர நிர்வாகம் விளக்கியுள்ளது.

Tags: surveillanceKazakhstan!drone policepublic orderKazakhstan drone police
ShareTweetSendShare
Previous Post

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?

Next Post

உலகின் மிக உயரமான தேவாலயமாக உருவெடுத்த சாக்ரடா ஃபேமிலியா!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies