கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பு!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பு!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அல்மாட்டி நகரின் முக்கிய சாலைகள், நடைபாதைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில், இந்த ட்ரோன்கள் வானில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றன. இவற்றின் மூலம் குப்பை வீசுதல், சிறிய அளவிலான சட்ட மீறல்கள் போன்றவைகள் கண்காணிக்கப்படுகின்றன. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ஒலிபெருக்கி மூலம் உடனடியாக எச்சரிக்கை வழங்கும் வசதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படையை அனுப்பாமல் நகரின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், பொது இடங்களில் பொறுப்புணர்வை வளர்த்துச் சமூக ஒழுங்கை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், மக்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் நகர நிர்வாகம் விளக்கியுள்ளது.

Tags: surveillanceKazakhstan!drone policepublic orderKazakhstan drone police
ShareTweetSendShare
Previous Post

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?

Next Post

உலகின் மிக உயரமான தேவாலயமாக உருவெடுத்த சாக்ரடா ஃபேமிலியா!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies