ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி
ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த இக்பால் கான் என்பவர், கடந்த ஆண்டு லீசுக்கு வீடு தேடி வந்தார். அப்போது, ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா என்பவர் இடைத்தரகர் மூலம் அறிமுகமாகி, லீசுக்கு வீடு வாங்கி தருவதாக இக்பால் கானிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய இக்பால் கான், அவரிடம் ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அவர் வீடு வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இக்பால் கான், ஷாயின்ஷாவை பலமுறை சந்தித்து பணத்தை கேட்டபோது, சுமார் இரண்டேகால் லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.

இந்நிலையில், ஷாயின்ஷா, ஒரே வீட்டை காட்டி பலரிடம் இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இந்த மோசடி குறித்து ஊட்டி மத்திய காவல்நிலையத்தில் இக்பால் கான் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஷாயின்ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Househouse on leaseclaimingpolicenilgiris districtootyarrested
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

Next Post

அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் – ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இபிஎஸ் மடல்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies