தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் - பிரதமர் மோடி பேச்சு!
Mar 19, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் – பிரதமர் மோடி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டjதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மோடி,  இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றேன். தமிழகம் மற்றும் இந்திய மக்களின் நலன்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரன் குடும்ப்த்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகவும், அவர்களின் துக்கத்தை உணர முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இது திமுக அரசின்  நியாயமற்ற தன்மையால்  நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக என்ன வேண்டுமானால் செய்யட்டும், இறுதியில் முருகன் அருளாள் வாய்மையே வெல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என குற்றம்சாட்டினார். திமுக அரசு ஏழைகளுக்கு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது

சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கின்றனர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தை பார்க்கும் போது அவர்களில் கனவு கற்பனையாக மாறும்  என தெரிவித்தார்.

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் என்றும், என்டிஏ கூட்டணியால்  மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – விமான போக்குவரத்து கடும் பாதிப்பு!

Next Post

புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies