தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் - பிரதமர் மோடி பேச்சு!
Apr 29, 2026, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் – பிரதமர் மோடி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டjதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மோடி,  இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றேன். தமிழகம் மற்றும் இந்திய மக்களின் நலன்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரன் குடும்ப்த்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகவும், அவர்களின் துக்கத்தை உணர முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இது திமுக அரசின்  நியாயமற்ற தன்மையால்  நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக என்ன வேண்டுமானால் செய்யட்டும், இறுதியில் முருகன் அருளாள் வாய்மையே வெல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என குற்றம்சாட்டினார். திமுக அரசு ஏழைகளுக்கு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது

சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கின்றனர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தை பார்க்கும் போது அவர்களில் கனவு கற்பனையாக மாறும்  என தெரிவித்தார்.

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் என்றும், என்டிஏ கூட்டணியால்  மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – விமான போக்குவரத்து கடும் பாதிப்பு!

Next Post

புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies