துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் - கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, கடந்த சனிக்கிழமை முதல் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், துபாயில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, துபாயில் சிக்கித் தவித்த 217 பயணிகள் எமிரேட்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில், 2வது நாளாக 314 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இவர்களில் பெரும்பாலான பயணிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்னைக்கு ட்ரான்சிட் விமானத்தில் துபாய்க்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. துபாயில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை, அவரவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Tags: bjp indiachennai airportisrealEmirates Airlines flightChennaiIndiaamericaWAR
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பெண்கள்!

Next Post

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு – அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies