அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினரை மகா ஆரத்தி மேற்கொள்ள மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்!
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினரை மகா ஆரத்தி மேற்கொள்ள மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் தெப்பகுளத்தில், அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினர் மகா ஆரத்தி மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பூதலிங்கசுவாமி கோயிலில் பக்தர்கள் சேவா சங்கம் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் கங்கா தேவியை போற்றும் விதமாக மகா ஆரத்தி நிகழ்ச்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மகா ஆரத்தி மேற்கொள்ளவிருந்த அகில பாரத சன்னியாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து, தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கோயில் கலையரங்கத்தில் மகா ஆரத்தியை சன்னியாசிகள் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் சாதுக்கள், சன்னியாசிகள், ஆன்மீக பெரியோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: kanniyakumariHR&CEBhoothalingaswamy TempleMaha Aarti
ShareTweetSendShare
Previous Post

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

Next Post

திமுக அரசைக் கண்டித்து வருவாய்த்துறையினர் சாலை மறியல்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies