உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? - கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!
Mar 15, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? – கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை உட்கொண்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .தொடர்ந்து சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.

முன்னதாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் ஜி.அருண்குமார் நலம் விசாரித்தார்.

மதிய உணவுக்கு பின் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என்றும் அவர் கேகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: coimbatoreKaundampalayam Constituency MLA P.R.G. Arunkumarstudents who fell ill after eating lunch
ShareTweetSendShare
Previous Post

போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – 5 பேர் கும்பல் கைது!

Next Post

பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies