உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? - கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!
Sep 13, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? – கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை உட்கொண்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .தொடர்ந்து சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.

முன்னதாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் ஜி.அருண்குமார் நலம் விசாரித்தார்.

மதிய உணவுக்கு பின் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என்றும் அவர் கேகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: coimbatoreKaundampalayam Constituency MLA P.R.G. Arunkumarstudents who fell ill after eating lunch
Share
Tweet
SendShare
Previous Post

போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – 5 பேர் கும்பல் கைது!

Next Post

பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies