துபாயில் சிக்கிய மக்களை தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்த கிரீஸ் அரசு!
Jun 21, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் சிக்கிய மக்களை தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்த கிரீஸ் அரசு!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 கிரீஸ் மக்களை அந்நாட்டு அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகளின் வான்பரப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் சூழலால் வான்வழிப் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மாற்று ஏற்பாடாக நீண்ட தூரம் விமானம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்க கிரீஸ் அரசு சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளது.

இதன்மூலம் துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் ஏதென்ஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக துபாய் மற்றும் தோஹாவில் அபாய ஒலி மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் கேட்டதாகப் பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

Tags: Greek governmentGreekdubaiDohaMiddle East.War tensionscitizens
ShareTweetSendShare
Previous Post

மாஸ்கோவில் ISIS தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் – கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies