துபாயில் சிக்கிய மக்களை தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்த கிரீஸ் அரசு!
Apr 29, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் சிக்கிய மக்களை தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்த கிரீஸ் அரசு!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 கிரீஸ் மக்களை அந்நாட்டு அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகளின் வான்பரப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் சூழலால் வான்வழிப் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மாற்று ஏற்பாடாக நீண்ட தூரம் விமானம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்க கிரீஸ் அரசு சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளது.

இதன்மூலம் துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் ஏதென்ஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக துபாய் மற்றும் தோஹாவில் அபாய ஒலி மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் கேட்டதாகப் பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

Tags: Greek governmentGreekdubaiDohaMiddle East.War tensionscitizens
ShareTweetSendShare
Previous Post

மாஸ்கோவில் ISIS தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் – கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies