சீனா டூ வடகொரியா - 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!
Jun 21, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா டூ வடகொரியா – 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வடகொரியா தனது எல்லைகளை முழுமையாக மூடியது. இதனால் சீனாவுடனான ரயில் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, K27 என்ற சர்வதேச பயணிகள் ரயில் பெய்ஜிங்கிலிருந்து பியாங்யாங்கிற்குப் புறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் பியாங்யாங் இடையிலான இந்த ரயில் சேவை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு சுமார் 24 மணிநேரம் 41 நிமிடங்கள் பயணித்து, சீன எல்லை நகரமான டான்டாங் வழியாக வடகொரியாவை அடையும். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ய வணிக விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது. இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Pyongyangsix yearsChinese capitaltrainnorth koreachineseserviceBeijing
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

Next Post

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies