சீனா டூ வடகொரியா - 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா டூ வடகொரியா – 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வடகொரியா தனது எல்லைகளை முழுமையாக மூடியது. இதனால் சீனாவுடனான ரயில் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, K27 என்ற சர்வதேச பயணிகள் ரயில் பெய்ஜிங்கிலிருந்து பியாங்யாங்கிற்குப் புறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் பியாங்யாங் இடையிலான இந்த ரயில் சேவை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு சுமார் 24 மணிநேரம் 41 நிமிடங்கள் பயணித்து, சீன எல்லை நகரமான டான்டாங் வழியாக வடகொரியாவை அடையும். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ய வணிக விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது. இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Pyongyangsix yearsChinese capitaltrainnorth koreachineseserviceBeijing
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

Next Post

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies