தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது - காதர் மொகிதீன் வேதனை!
Mar 26, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேமுதிகவுக்கு 6 தொகுதிகளை மட்டுமே கொடுப்போம் எனக்கூறி திமுக தங்களை ஏமாற்றிவிட்டதால் கூட்டணி கட்சிகள் வேதனையில் இருப்பதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும், அதனால் ஒரு தொகுதியை விட்டுத்தருமாறும் திமுக தலைமை கூறியது என தெரிவித்தார்.

இதே போல கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடமும் தேமுதிகவை காரணம் காட்டி தொகுதிகள் குறைக்கப்பட்டதாக தெரிவித்த காதர் மொகிதீன், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என வேதனை தெரிவித்தார்.

மேலும் ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின் பேசி பயனில்லை என தெரிவித்த அவர் திமுக தங்களை ஏமாற்றிவிட்டது எனவும் கூட்டணி கட்சியினர் வேதனையில் இருப்பதாகவும் கூறினார்.

Tags: President of the Indian Union Muslim Leaguedmk cheatedIUML concedeDMKstalindmdkKader Mohideen
ShareTweetSendShare
Previous Post

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

Next Post

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

Related News

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies