அரசியல் விமர்சகர் பொன்ராஜ், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, சேலம் காவல் ஆணையரகத்தில் தவெகவினர் புகார் மனு அளித்தனர்.
அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக மகளிர் அணியினர் குறித்து அவதூறதாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சேலம் காவல் ஆணையர் அலவலகத்தில் தவெகவினர் புகார் மனு அளித்தனர்.
















