நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு - நாளை தொடங்குகிறது!
Mar 31, 2026, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனிலும், நேரடியாகவும் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஜூலை 17ஆம் தேதி முதல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின் எட்டாவது முறையாக நாளை மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது என்றும், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக விவரங்களை பதிவு செய்ய ‘சுய விபரம்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், செயலி மூலம் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு நேரில் வரும்போது 16 இலக்க எண்ணை வழங்கினால் போதும் என்றும், வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும்,
இரண்டாம் கட்டமாக சாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் தரவுகள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

==

 

 

Tags: first digital censusCensus Commission
ShareTweetSendShare
Previous Post

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

Next Post

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

Related News

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies