புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் - வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!
Mar 31, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெய்ப்பூரில் புகைப்படம் எடுப்பதற்காக யானைக்கு Pink நிறம் பூசிய வெளிநாட்டு கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா. இவர் தனது கலைப் படைப்பை எடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வருகை வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்ப்பூரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான யானையை, அந்த நகரின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்ட வேண்டும் என ஜூலியா விரும்பினார். அதன்படி யானையின் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டது. மேலும், வர்ணம் பூசப்பட்ட மாடல் அழகி ஒருவரை யானையின் மீது அமரவைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

அழகிற்காக ஒரு வாயில்லா ஜீவனை வர்ணம் பூசி காட்சிப்படுத்துவது விலங்கு வதை எனவும் யானைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் நுண்துளைகள் கொண்டது எனவும், அதன் மீது ரசாயனங்கள் அல்லது அதிகப்படியான வண்ணங்களை பூசுவது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஜூலியா, யானைக்குப் பூசப்பட்டது முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வண்ணம் எனவும் இதனால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Pink Elephant ControversyRussian PhotographerViral Photo ShootPublic OutrageEthical PhotographyCruelty to AnimalsWildlife ProtectionAnimal Welfare ConcernRajasthan Culture
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Related News

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies