புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் - வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!
May 2, 2026, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெய்ப்பூரில் புகைப்படம் எடுப்பதற்காக யானைக்கு Pink நிறம் பூசிய வெளிநாட்டு கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா. இவர் தனது கலைப் படைப்பை எடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வருகை வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்ப்பூரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான யானையை, அந்த நகரின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்ட வேண்டும் என ஜூலியா விரும்பினார். அதன்படி யானையின் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டது. மேலும், வர்ணம் பூசப்பட்ட மாடல் அழகி ஒருவரை யானையின் மீது அமரவைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

அழகிற்காக ஒரு வாயில்லா ஜீவனை வர்ணம் பூசி காட்சிப்படுத்துவது விலங்கு வதை எனவும் யானைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் நுண்துளைகள் கொண்டது எனவும், அதன் மீது ரசாயனங்கள் அல்லது அதிகப்படியான வண்ணங்களை பூசுவது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஜூலியா, யானைக்குப் பூசப்பட்டது முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வண்ணம் எனவும் இதனால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Pink Elephant ControversyRussian PhotographerViral Photo ShootPublic OutrageEthical PhotographyCruelty to AnimalsWildlife ProtectionAnimal Welfare ConcernRajasthan Culture
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies