இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!
Mar 31, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மகனுக்கு ஆண்டுதோறும் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த லாலு – சுக்கம்மா தம்பதியின் மகன் ராம்கோட்டி.

இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ராம்கோட்டி உயிரை மாய்த்துக் கொண்டார்.

அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த சுக்கம்மாவின் கனவில் தோன்றிய ராம்கோட்டி, தனக்கும் தன் காதலிக்கும் திருமணம் செய்து வைத்து, தங்களுக்கு ஒரு கோயில் எழுப்புமாறு கூறியுள்ளார்.

இதனை மகனின் கடைசி ஆசையாக கருதிய பெற்றோர், தங்கள் வீட்டிலேயே மகனுக்கும் அவர் காதலிக்கும் சிறிய கோயில் போன்ற அமைப்பை உருவாக்கி 22 ஆண்டுகளாக திருமணம் செய்து வைப்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது அந்த கிராமத்தின் முக்கிய விழாவாக மாறியுள்ளது.

Tags: Memorial Wedding CeremonyLove TragedyEmotional RitualCultural PracticeLove Story TragedyVillage TraditionAnnual RitualRamkoti StoryParents Tribute
ShareTweetSendShare
Previous Post

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

Next Post

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More

அண்மைச் செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies