இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!
May 2, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மகனுக்கு ஆண்டுதோறும் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த லாலு – சுக்கம்மா தம்பதியின் மகன் ராம்கோட்டி.

இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ராம்கோட்டி உயிரை மாய்த்துக் கொண்டார்.

அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த சுக்கம்மாவின் கனவில் தோன்றிய ராம்கோட்டி, தனக்கும் தன் காதலிக்கும் திருமணம் செய்து வைத்து, தங்களுக்கு ஒரு கோயில் எழுப்புமாறு கூறியுள்ளார்.

இதனை மகனின் கடைசி ஆசையாக கருதிய பெற்றோர், தங்கள் வீட்டிலேயே மகனுக்கும் அவர் காதலிக்கும் சிறிய கோயில் போன்ற அமைப்பை உருவாக்கி 22 ஆண்டுகளாக திருமணம் செய்து வைப்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது அந்த கிராமத்தின் முக்கிய விழாவாக மாறியுள்ளது.

Tags: Parents TributeMemorial Wedding CeremonyLove TragedyEmotional RitualCultural PracticeLove Story TragedyVillage TraditionAnnual RitualRamkoti Story
ShareTweetSendShare
Previous Post

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

Next Post

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies